உலகம்

பிரேசிலில் உலக நாடுகளே பார்க்க தென் கொரியா செய்த சம்பவம்

தந்தி டிவி

தென்கொரியாவுக்குச் சொந்தமான ராக்கெட் பிரேசில் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரேசிலின் மாரன்ஹோ மாகாணம் அல்கான்ட்ரா விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி, இரவு 10.13 மணிக்கு 5 செயற்கைகோளுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அதன் சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். முன்னதாக மோசமான வானிலை காரணமாக ராக்கெட் புறப்படுவதில் ஒருமணிநேரம் தாமதமானது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்