உலகம்

தென் கொரியாவில் சட்டப்பூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை

தென் கொரியாவில் சட்டபூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நாய் கறி உண்போருக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தென் கொரியாவில் சட்டபூர்வ அனுமதியுடன் நாய் இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நாய் கறி உண்போருக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முன்னால் விவசாயிகள் நாய் கறி உண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்