உலகம்

தானியங்கி கார்களை சோதனை செய்ய புதிய நகரம்

தானியங்கி கார்களை சோதனை செய்வதற்காக தென் கொரியா புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி
தானியங்கி கார்களை சோதனை செய்வதற்காக தென் கொரியா புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது. கார்களை சோதனை செய்வதற்கு ஏற்றவாறு சிக்னல்கள், ரயில்வே கேட்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 35 சோதனை அம்சங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தானியங்கி காரை கண்காணிப்பதற்காக மொத்தம் 29 கேமராக்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்