உலகம்

தானியங்கி கார்களை சோதனை செய்ய புதிய நகரம்

தானியங்கி கார்களை சோதனை செய்வதற்காக தென் கொரியா புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி
தானியங்கி கார்களை சோதனை செய்வதற்காக தென் கொரியா புதிய நகரத்தை உருவாக்கியுள்ளது. கார்களை சோதனை செய்வதற்கு ஏற்றவாறு சிக்னல்கள், ரயில்வே கேட்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 35 சோதனை அம்சங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தானியங்கி காரை கண்காணிப்பதற்காக மொத்தம் 29 கேமராக்கள் நகரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை