உலகம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு...உலகையே பரபரப்பாக்கிய சம்பவம்

தந்தி டிவி

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமரான ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லோவாகியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிருந்து வடகிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ராபர்ட் ஃபிகோ திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அவர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் ராபர்ட் ஃபிகோவின் வயிற்று பகுதியில் தோட்டா பாய்ந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த‌ அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்