உலகம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு...உலகையே பரபரப்பாக்கிய சம்பவம்

தந்தி டிவி

ஸ்லோவாகியா நாட்டின் பிரதமரான ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லோவாகியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிருந்து வடகிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ராபர்ட் ஃபிகோ திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அவர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் ராபர்ட் ஃபிகோவின் வயிற்று பகுதியில் தோட்டா பாய்ந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த‌ அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை