உலகம்

சிவராத்திரியில் போலீஸ் செய்த செயல்.. இலங்கை அமைச்சர் கண்டனம்

தந்தி டிவி

இலங்கையின் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடந்து கொண்ட விதம், நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேனாவந்தா கூறினார். வரும் காலங்களில், போலீசார் இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்