உலகம்

சிவராத்திரியில் போலீஸ் செய்த செயல்.. இலங்கை அமைச்சர் கண்டனம்

தந்தி டிவி

இலங்கையின் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடந்து கொண்ட விதம், நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேனாவந்தா கூறினார். வரும் காலங்களில், போலீசார் இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா