உலகம்

சிவராத்திரியில் போலீஸ் செய்த செயல்.. இலங்கை அமைச்சர் கண்டனம்

தந்தி டிவி

இலங்கையின் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடந்து கொண்ட விதம், நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேனாவந்தா கூறினார். வரும் காலங்களில், போலீசார் இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்