உலகம்

"போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன்" - சிறிசேன

போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்காவது மரண தண்டனை நிறைவேற்றுவேன் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய இளைஞர் முன்மாதிரி மூன்றாவது மாநாட்டு நடைபெற்றது. அதில், பங்கேற்ற சிறிசேன, இவ்வாறு பேசினார். தொடர்ந்து, கல்வி பயின்றோர் எண்ணிக்கை அதிகம் உள்ள நாட்டில் பிரச்சினைகள் குறைவு என்றும், தற்போது நாடு வளர்ச்சிக்கான பாதையில் செல்வதாகவும் கூறினார். இளைஞர்களை வலுவூட்டவும் அவர்களுக்கான சலுகைகளை வழங்கவும் நிறைய திட்டங்களை முன்னெடுத்ததாக அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு