உலகம்

"மாவீரர்களை நினைவுகூர அதிபர் சிறிசேன தடையாக இருக்கிறார்" - இலங்கை எம்.பி. விஜயகலா மகேஸ்வரன்

ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர அதிபர் மைத்ரிபால சிறிசேன தடையாக இருப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மாவீரர் தினம் - மெழுகு சுடர் மத்தியில் கண்ணீர்த் துளிகள்

மாவீரர் தினத்தை முன்னிட்டு, ஈழ விடுதலைக்கான போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். அவர்கள், மெழுகுச்சுடர்களின் மத்தியில், உயிரிழந்த தங்களின் உறவுகளை நினைத்து கண்ணீர் வடித்தனர். அப்போது மணியோசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து மாவீரர் நாள் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு