உலகம்

நாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா

நாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா

தந்தி டிவி
இலங்கை மாத்தறை மாவட்டத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் அதிபர் தேர்தலில் நாட்டுக்காக அரசியலில் ஈடுபடும் தரப்பினருடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதற்கு கட்சி, சின்னம் பெரிய பிரச்சினை இல்லை என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையுடன் இசைந்து போகும் தரப்பினருடன் சேர்ந்து அடுத்த அரசாங்கத்தை உருவாக்க உள்ளதாகவும் அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை