உலகம்

நாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா

நாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா

தந்தி டிவி
இலங்கை மாத்தறை மாவட்டத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் அதிபர் தேர்தலில் நாட்டுக்காக அரசியலில் ஈடுபடும் தரப்பினருடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதற்கு கட்சி, சின்னம் பெரிய பிரச்சினை இல்லை என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையுடன் இசைந்து போகும் தரப்பினருடன் சேர்ந்து அடுத்த அரசாங்கத்தை உருவாக்க உள்ளதாகவும் அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு