#nato #natolatestnews நேட்டோ பொதுச் செயலாளர், தென்கொரிய அதிபர் சந்தித்து ஆலோசனை நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-ம்யூங் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்... உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்கும் சூழலில், நேட்டோ-தென் கொரியா இடையிலான கூட்டாண்மை மேலும் வலுபெறுவதை இந்த பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் மற்றும் கொரிய தீபகற்ப பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என இரு தரப்பும் வலியுறுத்தினர். விண்வெளி மற்றும் தகவல் பகிர்வு உள்ளிட்ட முக்கிய துறைகளிலும் உறவை விரிவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர்.