உலகம்

அமெரிக்கா வங்கியில் நடந்த துப்பாக்கி சூடு : ஆந்திர இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள வங்கியில் நடந்த துப்பாக்கி சூட்டின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

சின்சினாட்டி நகரின் ஃபவுன்டைன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் நுழைந்த 29 வயது இளைஞர் ஒமர் என்ரிக் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 4 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு ஒமர் என்ரிக்கை சுட்டு வீழ்த்தினர்.

அந்த கொலையாளியால் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த பிருத்வி கன்டேபி என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. வங்கியில் பணியாற்றி வந்த பிருத்வியின் உடலை இந்தியா அனுப்ப அங்குள்ள தெலுங்கு அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை