உலகம்

நடுக்கடலில் மூழ்கிய கப்பல்... உயிர் பலி.. பரபரப்பு காட்சி

தந்தி டிவி

நடுக்கடலில் மூழ்கிய கப்பல்... உயிர் பலி.. பரபரப்பு காட்சி

கப்பல் மூழ்கிய விபத்தில் 6 பேர் பலி...35 பேர் மீட்பு...24 பேர் மாயம்

இந்தோனேஷியாவின் பாலி தீவில் பயணிகள் கப்பல் மூழ்கிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். கெடாபங்க் Ketapang துறைமுகத்தில் இருந்து கிழக்கு ஜாவாவில் உள்ள கிலிமனுக் Gilimanuk துறைமுகத்திற்கு 53 பயணிகள் உட்பட 65 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல் பாலி தீவு பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் மீட்கப்பட்டனர். மாயமான 24 பேரை தேடும் பணிகள் நடைபெறுகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்