உலகம்

Twins | Baby | சோகத்தில் தொடங்கி மகிழ்ச்சியில் முடிந்த பிறப்பு - நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!

தந்தி டிவி

பெரு நாட்டில், முதுகெலும்புடன் ஒட்டிப் பிறந்த சுமார் இரண்டரை மாதங்களே ஆன, இரட்டை பெண் குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

இரட்டை குழந்தைகளின் பெற்றோர்களான மெனெலியோ Menelio, மார்லெனிக்கு Marleni கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி குறைப்பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் ஒட்டிப்பிறந்ததால் பெற்றோர் சோகமடைந்தனர்.

இந்நிலையில், பெரு தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்