உலகம்

Twins | Baby | சோகத்தில் தொடங்கி மகிழ்ச்சியில் முடிந்த பிறப்பு - நிகழ்ந்த மருத்துவ அதிசயம்!

தந்தி டிவி

பெரு நாட்டில், முதுகெலும்புடன் ஒட்டிப் பிறந்த சுமார் இரண்டரை மாதங்களே ஆன, இரட்டை பெண் குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

இரட்டை குழந்தைகளின் பெற்றோர்களான மெனெலியோ Menelio, மார்லெனிக்கு Marleni கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி குறைப்பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் ஒட்டிப்பிறந்ததால் பெற்றோர் சோகமடைந்தனர்.

இந்நிலையில், பெரு தலைநகர் லிமாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை