உலகம்

தானாக சுட்ட துப்பாக்கி - அச்சத்தில் உறைந்த பயணிகள்

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென்று துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.

தந்தி டிவி

தானாக சுட்ட துப்பாக்கி - அச்சத்தில் உறைந்த பயணிகள்

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென்று துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே திடீரென்று துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. ஆனால், அதிகாரிகள் வைத்திருந்த துப்பாக்கி தெரியாமல் சுட்டு விட்டதாகவும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி