உலகம்

சபரிமலை செல்லும் இலங்கை ஐயப்ப பக்தர்கள் : "4 மத‌த்தினரும் அமைதியாக வாழ பிரார்த்தனை"

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர்.

தந்தி டிவி

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இலங்கையில் உள்ள நான்கு மத‌த்தினரும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே தங்களது பிரதான பிரார்த்தனை என்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்