ரஷ்யாவின் கொடூர முகம் - ஒரே இரவில் 400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள் - கருகி எலும்புக்கூடான கிடங்கு #ukraine #ukrainewar #russia #attack உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், யாஹோடின் நகரில் உள்ள ஒரு கிடங்கு தீப்பற்றி எரிந்தது... உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ஒரே இரவில் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களும், 40-க்கும் அதிகமான ஏவுகணைகளும் தாக்கியதாக தெரிவித்தார். மின்சார உற்பத்தி நிலையங்கள், துணை மின்நிலையங்கள் குறி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்...