உலகம்

ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்த சிறுமி - மின்சாரம் பாயும் கம்பியில் சிக்கி துடிதுடித்த பரிதாபம்

3 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் கம்பிகளில் சிக்கி கொண்டார்.

தந்தி டிவி

ரஷ்யாவின் உள்யானோவஸ்க் என்ற பகுதியில், 13 வயது சிறுமி ஒருவர் ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துகொண்டிருந்தபோது, கால் இடறி, 3 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் கம்பிகளில் சிக்கி கொண்டார். 13 அடி உயரத்தில் சிறுமி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்ட ரயில் ஓட்டுனர் மின்சாரத்தை நிறுத்தி சிறுமியை மீட்டுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி சுயநினைவின்றி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்