உலகம்

653 ட்ரோன்கள், 51 ராக்கெட்டுகளை வீசிய ரஷ்யா - பெரும் பதற்றம்.. கருகிய முக்கிய இடம்

தந்தி டிவி

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் - உக்ரைன் ரயில்வே நிறுவனம் தீக்கிரை. ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகனை தாக்குதலில், உக்ரைனின் கீவ் பகுதியில் உள்ள ரயில் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலில், ரயிலின் இன்ஜீன், ரயில் பெட்டிகள் உள்ளிட்டவை முற்றிலுமாக, தீயில் எரிந்து சேதமாகின. நள்ளிரவில் ரஷ்யா 653 ட்ரோன்களையும், 51 ராக்கெட்டுகளையும் அனுப்பியதாக கூறப்படும் நிலையில், 585 ட்ரோன்களையும், 30 ராக்கெட்டுகளையும் உக்ரைனிய படைகள் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இதில், நல்வாய்ப்பாக உயிர் பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்