உலகம்

சைபீரியாவில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல் - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

ரஷ்யாவின் சைபீரியாவில் கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரஷ்யாவின் சைபீரியாவில் கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்க் நகரில் புதிதாக 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக மருத்துவர்கள் கவலை கொண்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவுகள் முழுமையாக நிரம்பி விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்ரன. அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ