உலகம்

சைபீரியாவில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல் - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

ரஷ்யாவின் சைபீரியாவில் கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரஷ்யாவின் சைபீரியாவில் கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்க் நகரில் புதிதாக 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக மருத்துவர்கள் கவலை கொண்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவுகள் முழுமையாக நிரம்பி விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்ரன. அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்