உலகம்

இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிப்பு - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தகவல்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எல்லைத்தாண்டி மீன்பிடிக்கும் நடவடிக்கைகள், இந்தியா - இலங்கை நாடுகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறைந்து விட்டதாகவும் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ