உலகம்

இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் - ராஜபக்சே உறுதி

இலங்கையில் இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்கட்சி தலைவர் ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த தேர்தலில் ஆட்சியை கவிழ்த்துக் காட்டுவதாக கூறியதோடு, தனது ஆட்சியின் கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்