உலகம்

"ரஷ்யா, உக்ரைன் இடையே அமைதி பேச்சு நடத்த தயார்" - போப் ஆண்டவர் அறிவிப்பு

தந்தி டிவி

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்த தயாராக இருப்பதாக போப் ஆண்டவர் லியோ தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த போப் ஆண்டவர் லியோ, நீடித்த அமைதிக்கான அவசரத் தேவை குறித்து விவாதித்தார். தற்போது ரோம் அருகே Castel Gandolfo-வில் போப் ஆண்டவர் உள்ள நிலையில், இத்தாலி சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவரை இரண்டாவது முறையாக சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு