உலகம்

"R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய வேண்டும்" - சீனா விருப்பம்

R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்துவிட்ட நிலையில், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்துவிட்ட நிலையில், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியச் சந்தையில் சீனாவின் வேளாண் மற்றும் தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் குவியும் அபாயம் உள்ளதாக இந்தியா கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கெங் சூவாங், R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதை சீனா வரவேற்பதாகவும், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண சீனா முயற்சிக்கும் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை