உலகம்

"R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய வேண்டும்" - சீனா விருப்பம்

R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்துவிட்ட நிலையில், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைய மறுத்துவிட்ட நிலையில், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியச் சந்தையில் சீனாவின் வேளாண் மற்றும் தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் குவியும் அபாயம் உள்ளதாக இந்தியா கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கெங் சூவாங், R.C.E.P. ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதை சீனா வரவேற்பதாகவும், இந்தியா எழுப்பி உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண சீனா முயற்சிக்கும் என்றும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்