உலகம்

ராவல்பிண்டி, பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்த ஷகிப் - எச்சரித்த நடுவர்

தந்தி டிவி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது வங்கதேச பவுலர் ஷகிப் அல் ஹசன் திடீரென ஆத்திரம் அடைந்து பந்தை, பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானை நோக்கி வீசினார். நடுவர் ஷகிப்பை எச்சரித்த நிலையில் இது தொடர்பான காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு