உலகம்

80 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூ பூக்கும் அரிய பனை மரங்கள்

தந்தி டிவி

ரியோ டி ஜெனிரோவில் 30 முதல் 80 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே பூ பூக்க கூடிய அரிய தலிபோட் பனை மரங்கள் பூக்க துவங்கியுள்ளன. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூ பூக்கக்கூடிய இந்த மரங்கள், அந்த ஒரு வருடங்களுக்கு பிறகு இறந்து விடும் என கூறப்படுகிறது. அதன் பிறகு இறந்த மரத்தின் மூலம் புதிய மரங்கள் உருவாகின்றன.

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?

DMK | Congress | திமுக-காங்., கூட்டணி நிலை என்ன? - சுடச்சுட செல்வப்பெருந்தகை பிரஸ்மீட்

DMK Congress Alliance | நிறைவடைந்த முக்கிய பேச்சுவார்த்தை - உடனே டெல்லிக்கு பறந்த தகவல்