உலகம்

80 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூ பூக்கும் அரிய பனை மரங்கள்

தந்தி டிவி

ரியோ டி ஜெனிரோவில் 30 முதல் 80 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே பூ பூக்க கூடிய அரிய தலிபோட் பனை மரங்கள் பூக்க துவங்கியுள்ளன. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூ பூக்கக்கூடிய இந்த மரங்கள், அந்த ஒரு வருடங்களுக்கு பிறகு இறந்து விடும் என கூறப்படுகிறது. அதன் பிறகு இறந்த மரத்தின் மூலம் புதிய மரங்கள் உருவாகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்