உலகம்

ராஜபக்ச தலைமையில் இனவாத ராஜ்ஜியம் - எம்.பி. மனோ கணேசன் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இலங்கையில் இனவாத ராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இலங்கையில் இனவாத ராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் பேசும் மக்களின் வாழ்வு உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழரும், இஸ்லாமியர்களும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள் என்றும் வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"