உலகம்

ராஜபக்ச தலைமையில் இனவாத ராஜ்ஜியம் - எம்.பி. மனோ கணேசன் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இலங்கையில் இனவாத ராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இலங்கையில் இனவாத ராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் பேசும் மக்களின் வாழ்வு உரிமையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழரும், இஸ்லாமியர்களும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள் என்றும் வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்