உலகம்

ராஜபக்சே பதவியேற்றது அதிர்ச்சியளிக்கிறது - இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ரனில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

* அவரது கட்சி அலுவலகத்தில், ஆதரவாளர்களுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து பேட்டியளித்த ரனில், இலங்கைக்கு தானே பிரதமராக நீடிப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி, அதிபர் சிறிசேனாவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

* தன்னை நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"