உலகம்

வரலாறு காணாத கனமழை - பேய் போல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. ஆறுகளாக மாறிய சாலைகள்

தந்தி டிவி

வரலாறு காணாத கனமழை காரணமாக ஸ்பெயினின் முர்சியா, பால்மா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகளில் ஆறு போல வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் பால்மா விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்