உலகம்

புல்வாமா தாக்குதல் : "இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை மோசம்" - டிரம்ப் கருத்து

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பு கொண்டு ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறினார். பாகிஸ்தானுக்கு 1 புள்ளி 3 பில்லியன் டாலர் அமெரிக்க நிதியுதவியை நிறுத்த தாம் உத்தரவிட்டதை குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், அமெரிக்காவுடன் அண்மை காலமாக பாகிஸ்தான் நட்புறவை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி