உலகம்

புல்வாமா தாக்குதல் : "இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலைமை மோசம்" - டிரம்ப் கருத்து

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பு கொண்டு ஆசிய பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறினார். பாகிஸ்தானுக்கு 1 புள்ளி 3 பில்லியன் டாலர் அமெரிக்க நிதியுதவியை நிறுத்த தாம் உத்தரவிட்டதை குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், அமெரிக்காவுடன் அண்மை காலமாக பாகிஸ்தான் நட்புறவை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்