உலகம்

செர்பியாவில் அதிபருக்கு எதிராக கொட்டும் மழையில் போராட்டம்

தந்தி டிவி

செர்பியாவில் அதிபர் அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vucic) அரசுக்கு எதிராக, தலைநகர் பெல்கிரேடில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழை, பலத்த காற்று, அரசின் ஒலி பெருக்கி சத்தம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்நாட்டில் அதிபருக்கு எதிராக ஓராண்டு காலமாக போராட்டம் நடைபெற்று வருவதன் ஒரு பகுதியாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்