உலகம்

ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உடன் மோடி சந்திப்பு

தாய்லாந்தில் 35வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

தந்தி டிவி

தாய்லாந்தில் 35வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்தித்த பிரதமர் மோடி, கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். மேலும் மும்பை - அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் திட்டப்பணிகள் குறித்தும், ஜப்பான் - இந்தியா இடையே பொருளாதார ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி