உலகம்

ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உடன் மோடி சந்திப்பு

தாய்லாந்தில் 35வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

தந்தி டிவி

தாய்லாந்தில் 35வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்தித்த பிரதமர் மோடி, கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். மேலும் மும்பை - அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் திட்டப்பணிகள் குறித்தும், ஜப்பான் - இந்தியா இடையே பொருளாதார ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்