உலகம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் 22 முதல் 24-ஆம் தேதி வரை நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நேரடியாக பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கொண்டு பேசுகிறார். மாநாட்டுக்குப் பிறகு, பிரிக்ஸ்-ஆப்ரிக்கா அவுட்ரீச் அன்ட் பிரிக்ஸ் பிளஸ் டயலாக் என்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார். இந்த பயணத்தின்போது மாநாட்டுக்கு வரும் பிற நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசவுள்ளார்.

CM Vijay | TVK | CPM | "மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.." - தவெகவுக்கு CPM கடும் கண்டனம்

🔴LIVE : TVK | ADMK | CPM | தவெகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எச்சரிக்கை

🔴LIVE :First Exclusive |Ex.IPSRavi |விஜய்யின் வெற்றியை கணித்தது எப்படி?- EX.IPS ரவியின் முதல் பேட்டி

Breaking | CM Vijay | TN Schools | அடியோடு மாறும் அரசு பள்ளிகள்.. | அதிரடியாக இறங்கிய CM விஜய்

CM Vijay | Director Perarasu | "மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய்.." மெய்சிலிர்க்க பேசிய பேரரசு