உலகம்

12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்...

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று புனித வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

தந்தி டிவி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று புனித வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதில் போப் ஆண்டவர் 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவி, அவர்களின் பாதங்களுக்கு முத்தமிட்டார். இத்தாலியில் உள்ள வெலட்ரி நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வலியவர்கள் எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிறருக்கு சேவை புரிவதில், அதிகாரத்தன்மை மற்றும் பிறரை துன்புறுத்தல் போன்ற செயல்களுக்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி