ஈரான் அரசுக்கு எதிராக போராடும் மக்கள் கொலை செய்யப்படுவதற்கு போப் லியோ கண்டனம் தெரிவித்துள்ளார்... ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு போப் லியோ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்... இந்நிலையில், அநீதியாக மக்களின் உயிர்களை பறிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்...