உலகம்

பொதுமக்கள் இன்றி ஈஸ்டர் கொண்டாட்டம் - தனியாக பிரார்த்தனை செய்த போப் ஆண்டவர்

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர வேண்டி போப் ஆண்டவர் தனியாக பிரார்த்தனை மேற்கொண்டார்.

தந்தி டிவி

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள தேவாலயத்தில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர வேண்டி போப் ஆண்டவர் தனியாக பிரார்த்தனை மேற்கொண்டார். இத்தாலியில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இம்முறை பொதுமக்கள் இன்றி ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனை நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

Breaking | Trichy Protest | "ஒரு கோரிக்கையும் நிறைவேற்றல"| திருச்சியில் மீண்டும் வெடித்த போராட்டம்

BREAKING || கோவை சிறுமியை சிதைத்த கொடூர மிருகத்தை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட உத்தரவு

Kovai Pocso case | CM Vijay | "முதல்வர் நிச்சயம் செயல்படுத்துவார்.." - அமைச்சர் சம்பத்குமார் பளீச்

BREAKING || முதல்வரின் முதல் அதிரடி ஆக்‌ஷன் - இன்றுவரை நடந்தது என்ன? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

🔴LIVE: Minister Nirmal Kumar | "ட்ரிப் ஆகி மின்தடை ஏற்படுகிறது"அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்