உலகம்

"நீர் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம்" - ஐ. நாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

நீர் பாதுகாப்புக்கு, இந்தியா மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஐ. நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார்.

தந்தி டிவி

நீர் பாதுகாப்புக்கு, இந்தியா மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஐ. நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார்.

அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மரபு சாரா எரிசக்தி மிகவும் அவசியம் என்றார். சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறிய பிரதமர் நரேந்திரமோடி, இன்னும் 3 ஆண்டுகளில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் இந்தியா மாபெரும் புரட்சியை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்