உலகம்

"நீர் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம்" - ஐ. நாவில் பிரதமர் நரேந்திர மோடி உரை

நீர் பாதுகாப்புக்கு, இந்தியா மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஐ. நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார்.

தந்தி டிவி

நீர் பாதுகாப்புக்கு, இந்தியா மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஐ. நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்தார்.

அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, மரபு சாரா எரிசக்தி மிகவும் அவசியம் என்றார். சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறிய பிரதமர் நரேந்திரமோடி, இன்னும் 3 ஆண்டுகளில், சூரிய சக்தி மின் உற்பத்தியில் இந்தியா மாபெரும் புரட்சியை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"