உலகம்

திடீரென மாயமான விமானம் - 48 மணி நேரம் கழித்து வந்த தகவல்

தந்தி டிவி

பொலிவியா நாட்டில் 48 மணி நேரமாக மாயமான சிறிய ரக விமானத்தில் இருந்து குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வடக்கு பொலிவியாவில் உள்ள பாரஸ் Baures என்ற இடத்தில் இருந்து ட்ரினிடாட் Trinidad பகுதிக்கு புறப்பட்ட விமானத்தில் 5 பேர் பயணித்தனர். விமானத்தின் எஞ்சினில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமேசோனாஸ் ஆற்றங்கரை பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற மீட்புக்குழுவினர், விமானி உட்பட 5 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்