உலகம்

தீப்பொறியால் கருகிய பிலிப்பைன்ஸ் தலைநகரம்.. - அதிர வைக்கும் காட்சி..

தந்தி டிவி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், தீ விபத்தில் குடிசை பகுதி முழுவதும் எரிந்து தீக்கிரையாகியது. துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் குடிசை வீடுகள் இருந்த இடத்தில், மின்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் உடனே வெளியேறிய நிலையில், குடிசைப்பகுதிக்குள் சிக்கிய 5 சிறுவர்கள் மற்றும் 18 நாய்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அதே நேரத்தில், ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த தீ விபத்தால் அப்பகுதி மக்கள் பொருட்களை இழந்து நடுத் தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்