உலகம்

தீப்பொறியால் கருகிய பிலிப்பைன்ஸ் தலைநகரம்.. - அதிர வைக்கும் காட்சி..

தந்தி டிவி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், தீ விபத்தில் குடிசை பகுதி முழுவதும் எரிந்து தீக்கிரையாகியது. துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் குடிசை வீடுகள் இருந்த இடத்தில், மின்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் உடனே வெளியேறிய நிலையில், குடிசைப்பகுதிக்குள் சிக்கிய 5 சிறுவர்கள் மற்றும் 18 நாய்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அதே நேரத்தில், ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இந்த தீ விபத்தால் அப்பகுதி மக்கள் பொருட்களை இழந்து நடுத் தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை