உலகம்

பெரு நாட்டில் கன்னத்தில் பலமாக அறையும் போட்டி நடைபெற்றது

பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது. சுமார் 300 அமெரிக்க டாலர் பரிசுத் தொகைக்கான போட்டியில் 16 பேர் பங்கேற்றனர். இந்த போட்டி முதலில் அமெரிக்காவில் தொடங்கியதாகவும் பின்னர் ரஷ்யாவில் பிரபலமானதாகவும் தெரிவித்த போட்டி ஏற்பாட்டாளர் Jail Valdiviezo, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பெருவில் நடைபெறுவதாக தெரிவித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு