ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பனி பொம்மையை எரிக்கும் நிகழ்வு நடந்தது. ஆல்ப்ஸ் மலையின் அருகாமையில் உள்ள ஆண்டர்மேட் நகரத்தில், உருவாக்கப்பட்டு இருந்த பனிபொம்மைக்கு தீ வைத்து, அந்நாட்டு மக்கள் வசந்தகாலத்தை வரவேற்றனர். பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்படும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு, இந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டது.