உலகம்

சுற்றுலாத் தளத்தில் குவியும் மக்கள்; காற்றில் பறக்கும் கொரோனா விதிகள் - தீவிரமாகக் கண்காணித்து வரும் போலீசார்

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாரஷ்டிர மாநிலத்தின் புனேவில் உள்ள லொனாவ்லா பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தந்தி டிவி
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாரஷ்டிர மாநிலத்தின் புனேவில் உள்ள லொனாவ்லா பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சுறுத்தத் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதைப் பற்றிய கவலை இல்லாமல், புனேவிலுள்ள லொனவ்லா சுற்றுலாத் தளத்தில் கொரோனா விதிகளைப் பின்பற்றாமல் கூட்டமாகக் குவியத் துவங்கியுள்ளனர். இதனால் தொற்றுப் பரவல் மேலும் அதிகரிக்கலாம் என்பதால், போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, கொரோனா விதிகளைப் பின்பற்ற மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை