உலகம்

ஆப்கனில் குண்டு மழை பொழிந்த பாகிஸ்தான் ராணுவம்? - ஆக்ரோஷ வெறியில் தாலிபான்கள்

தந்தி டிவி

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியதில், பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ப‌க்திகா மாகாணத்தில் உள்ள பார்மல் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 7 கிராமங்களில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், ஆப்கானிஸ்தானின் தாலிபான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்