உலகம்

இலங்கை அதிபருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகம்மது குரேஷி, தலைநகர் கொழும்பில், அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தார்.

தந்தி டிவி

2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகம்மது குரேஷி, தலைநகர் கொழும்பில், அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தார். அப்போது, இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவும் உடன் இருந்தார். இந்தியாவுடனான நல்லுறவு மேலும் வலுப்படும் என கோட்டபயா ராஜபக்‌ஷ கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்