உலகம்

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க விரும்பினார் மன்மோகன் சிங் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வெளியிட்ட புதிய தகவல்

மும்பை தாக்குதல் போல இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி இருக்கும் என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் மேகரூன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மும்பை தாக்குதல் போல இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி இருக்கும் என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் மேகரூன் தெரிவித்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கை குறித்த நினைவுகளை பார் த ரெக்கார்டு என்ற புத்தகமாக, வெளியிட்டுள்ள டேவிட் கேமரூன், அதில் இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை