உலகம்

பாகிஸ்தான் மீது போர் தொடுக்க விரும்பினார் மன்மோகன் சிங் - இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வெளியிட்ட புதிய தகவல்

மும்பை தாக்குதல் போல இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி இருக்கும் என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் மேகரூன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மும்பை தாக்குதல் போல இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டி இருக்கும் என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் மேகரூன் தெரிவித்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கை குறித்த நினைவுகளை பார் த ரெக்கார்டு என்ற புத்தகமாக, வெளியிட்டுள்ள டேவிட் கேமரூன், அதில் இந்த தகவலை பதிவு செய்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு