உலகம்

பாகிஸ்தானில் விமான விபத்தில் 97 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 97 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 97 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் இருந்து 99 பேருடன் கராச்சி நோக்கி சென்ற அந்த விமானம், ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி