உலகம்

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

தந்தி டிவி

ஜப்பானில் கொட்டும் மழையிலும் ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் உற்சாகமாக நடைபெற்றது. ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்காக ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 121 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் ஓட்டத்தில், நேற்று கொட்டும் மழையில் வீரர், வீராங்கனைகள் தீபத்தை ஏந்தி ஓடினர். கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்