உலகம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீரர்கள்..! என்ன காரணம்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து போலந்து நீச்சல் வீரர்கள் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு, போலந்து நீச்சல் சம்மேளனம் மன்னிப்பு கோரி உள்ளது.

தந்தி டிவி

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீரர்கள்..! என்ன காரணம்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து போலந்து நீச்சல் வீரர்கள் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு, போலந்து நீச்சல் சம்மேளனம் மன்னிப்பு கோரி உள்ளது. ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க 23 நீச்சல் வீரர்களை போலந்து அனுப்பி இருந்தது. போட்டி விதிகளின்படி 17 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், கூடுதலாக இருந்த 6 பேரை ஒலிம்பிக் கமிட்டி திருப்பி அனுப்பியது. இதனால், திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மிகவும் மனமுடைந்தனர். நிர்வாக தவறால், இந்த சம்பவம் நடந்த நிலையில், போலந்து நீச்சல் சம்மேளன தலைவர் பவேல் ஸ்லோமின்ஸ்கி இதற்கு மன்னிப்பு கோரி உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்