உலகம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீரர்கள்..! என்ன காரணம்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து போலந்து நீச்சல் வீரர்கள் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு, போலந்து நீச்சல் சம்மேளனம் மன்னிப்பு கோரி உள்ளது.

தந்தி டிவி

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்... திருப்பி அனுப்பப்பட்ட நீச்சல் வீரர்கள்..! என்ன காரணம்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து போலந்து நீச்சல் வீரர்கள் 6 பேர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு, போலந்து நீச்சல் சம்மேளனம் மன்னிப்பு கோரி உள்ளது. ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்க 23 நீச்சல் வீரர்களை போலந்து அனுப்பி இருந்தது. போட்டி விதிகளின்படி 17 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், கூடுதலாக இருந்த 6 பேரை ஒலிம்பிக் கமிட்டி திருப்பி அனுப்பியது. இதனால், திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மிகவும் மனமுடைந்தனர். நிர்வாக தவறால், இந்த சம்பவம் நடந்த நிலையில், போலந்து நீச்சல் சம்மேளன தலைவர் பவேல் ஸ்லோமின்ஸ்கி இதற்கு மன்னிப்பு கோரி உள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ