உலகம்

மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த நிலை

தந்தி டிவி

ஒடிசாவில் மாட்டிறைச்சி சமைத்ததற்காகக் கூறி 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள பரலா மகாராஜா பொறியியல் கல்லூரியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி விடுதியில் இருந்து 7 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்