உலகம்

மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த நிலை

தந்தி டிவி

ஒடிசாவில் மாட்டிறைச்சி சமைத்ததற்காகக் கூறி 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள பரலா மகாராஜா பொறியியல் கல்லூரியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி விடுதியில் இருந்து 7 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ