உலகம்

மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த நிலை

தந்தி டிவி

ஒடிசாவில் மாட்டிறைச்சி சமைத்ததற்காகக் கூறி 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள பரலா மகாராஜா பொறியியல் கல்லூரியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி விடுதியில் இருந்து 7 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்