உலகம்

Nukes |Putin | ஆழ்கடலில் அரக்கனை இறக்கிய புடின்.. பதற்றத்தில் உலகம்

தந்தி டிவி

Nukes |Putin | ஆழ்கடலில் அரக்கனை இறக்கிய புடின்.. பதற்றத்தில் உலகம்

ஆழ்கடலில் அதிநவீன அணுசக்தி டிரோன் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் ராணுவ மருத்துவமனையைப் பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், ரஷ்யாவிடம் மட்டுமே ஆழ்கடலில் தாக்கக்கூடிய அணுசக்தி டிரோன் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த டிரோன், இலக்கைக் குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. 20 மீட்டர் நீளமும், 100 டன் எடையும் கொண்ட அந்த டிரோன், நீருக்கடியில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன்வாய்ந்தது என்றும், 1,000 மீட்டர் ஆழத்தில் இயங்கக்கூடியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்