உலகம்

ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வட கொரியா...

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை, குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை என தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா