உலகம்

ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வட கொரியா...

வட கொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை செய்துள்ளது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை, குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை என தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..