உலகம்

நெல் பயிரிடுவதில் வட கொரிய விவசாயிகள் மும்முரம்

வடகொரியாவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

வடகொரியாவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. என ஐநா எச்சரித்திருந்தது. கடந்த 1971 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் கிம் ஜாங் நாற்று நட்டு நெல் பயிரிடுதலை தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டும் விவசாயிகள், இம்முறை அதிகபடியான தானிய உற்பத்தியை எதிர் நோக்கி காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Minister Nirmalkumar | ``யாரோ வாட்ஸ்அப்-ல் கொடுப்பதை வைத்து ஸ்டாலின்..'' | டேட்டாவோடு சொன்ன அமைச்சர்

Senthilbalaji| செ.பாலாஜி தலைமறைவா? - ரத்தாகுமா முன்ஜாமின்? தயாராகும் காவல்துறை

Palani Temple Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறுகும் பிடி

CM VIjay | mekedatu | மேகதாது விவகாரம்..முக்கியப்புள்ளிகளுடன் CM விஜய் மீட்டிங்

Cauvery Issue| தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வந்த அதிர்ச்சி செய்தி