உலகம்

நெல் பயிரிடுவதில் வட கொரிய விவசாயிகள் மும்முரம்

வடகொரியாவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

வடகொரியாவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. என ஐநா எச்சரித்திருந்தது. கடந்த 1971 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் கிம் ஜாங் நாற்று நட்டு நெல் பயிரிடுதலை தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டும் விவசாயிகள், இம்முறை அதிகபடியான தானிய உற்பத்தியை எதிர் நோக்கி காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்