உலகம்

நெல் பயிரிடுவதில் வட கொரிய விவசாயிகள் மும்முரம்

வடகொரியாவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

வடகொரியாவில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. என ஐநா எச்சரித்திருந்தது. கடந்த 1971 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் கிம் ஜாங் நாற்று நட்டு நெல் பயிரிடுதலை தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டும் விவசாயிகள், இம்முறை அதிகபடியான தானிய உற்பத்தியை எதிர் நோக்கி காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்